செவ்வாய், 17 மார்ச், 2009

மீண்டும் தொடக்கம்

"நான் அவனில்லை" எனும் பதிவை தெரியாமல் ப்ளாகரிலிருந்து அழித்துவிட்டேன்...

நாலு வருடங்கள் பல மணி நேரங்கள் செலவழித்து குருவி சேர்ப்பதுப்போல்... பதிவுகள் சேர்த்து... சில விநாடிகளில் துலைத்து நிற்கிறேன்...

நாம் படைத்த ஒன்றின் மறைவில் தான் எத்தனை வருத்தம்...

சரி.. நடந்தது எல்லாம் நல்லதுக்கே என்று கருதி....

மீண்டும் ஒரு வலைப்பதிவை தொடங்கியிருக்கிறேன்..

மீண்டும் புதிதாய் ஒரு முயற்சி...
எத்தனை நாட்கள் என்னால் தாக்கு பிடிக்க முடிகிறது என்பதை பார்ப்போம்..

கனவில் நிஜம்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக