ஞாயிறு, 6 டிசம்பர், 2009

பேசப்படாது!!



நிலை
சமுதாயத்தில் பெண்ணின் நிலை!!


தவம்
இத்தனை ஆண்டுகள்
உன் கண்களின் வினாக்கள் என் தூக்கம் பறித்தன
உன் கூந்தலின் விடுகதைகளில் என் வரிகள் சிக்கின.. 
உன் புன் முறுவலின் சந்தோஷத்தில் என் மனமும் குதித்தது..


இன்றும் உன் ஓர் சொல் வார்த்தைக்காக...தவத்தில் நான்!


பேசப்படாது
பேசப்படாது.. 
கேட்கக்கூடாது
சொல்லமுடியாது..
திரிக்கமுடியாது...
சத்தமில்லை..
முத்தமில்லை


உதடுகள் சேர்ந்திடாமல்..!!


ஜனநாயகம்
ஜனநாயகம்


சுதந்திரம்
எழுத்துரிமை 
பேச்சுரிமை 
நீதி
நேர்மை


இவை யாவும் ..
அரசியல் கட்சியில் உள்ளவருக்கு மட்டும்!!


பேசப்படாது
கலவி
கல்வி
மதம்
ஜாதி
தலித்
ஐய்யர்
முஸ்லிம்
இந்து
ராமர்
பெண்ணியம்
ஆதிமுக
திமுக
லஞ்சம்
வாக்குறுதி
மோசடி
விசாரணை கமிஷன்
தேர்தல் கமிஷன்

ஓட்டு எண்ணிக்கை
கலைஞர் குடும்பம்
தமிழ் கலாசாரம்
இலங்கை தமிழர்
தமிழர் படுகொலை
புலிகள்
ஈழம்
புத்த குருக்கள்
கிரிஸ்து
கடவுள்


பேசப்படாது!!
தமிழர் தவிக்கும் தமிழ் நாட்டில்!! 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக