ஈ-மெயில் மூலம்
இன்று முதல் .. பதிவுகள் இனிதே தொடக்கம்…
மிகச் சிறிய கவிதைகள்
அம்மா!
-----------------
காதல்
-----------------
இதயம்
-----------------
அவள்!!
-----------------
புன்சிரிப்பு
-----------------
கூந்தல்
-----------------
விழிகள்
-----------------
சுண்டுவிரல்
-----------------
நாய்குட்டி
-----------------
பூ
-----------------
மொஸார்ட்
-----------------
பஞ்சுமிட்டாய்
-----------------
கடற்க்காற்று...
-----------------
கடலை..:-)
-----------------
வெண்ணிலவு
-----------------
மழை
-----------------
கண்ணீர்....
-----------------
"?" வாழ்க்கை
------------------
பாரதி
------------------
சுதந்திரம்
------------------
தாய்மண்
------------------
தமிழ்
கடவுள் மனிதன் படைத்தான்?
மனிதன் கடவுள் படைத்தான்?
----------------
"நான்" கடவுள்..எனும் மனிதன்"
நான்" மனிதன்.. எனும் கடவுள்:-)
----------------
கடவுளின் பிறப்பிடம்
முதலில் தேடிய மனித மனம்..
----------------
கடவுள் படைத்தான்..
"நான்" என்றான் மனிதன்
கடவுள் மறைந்தான்..
---------------
"நான்"
மனமா?
உடலா?
கற்பனையா?
--------------
"நான்" - மாயை
"நீ" - மாயை...
நீ இன்றி நான் இல்லை - நிஜம்..
--------------
இறைவா..உனை நோக்கி நான்..
"நான்" தொலைந்த பின்..
--------------
கடவுளின் வருத்தம்
தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத
மனிதனை எண்ணி..
மனிதனின் வருத்தம்
தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத
கடவுளை எண்ணி..
---------------
புத்தகங்களில். மட்டுமே..கடவுள்
கோவில்களில். மட்டுமே..கடவுள்
புகைப்படங்களில். மட்டுமே..கடவுள்
சிலைகளில். மட்டுமே..கடவுள்
சுருக்கமாக சிறை எடுத்தான் "இல்லாத" கடவுளை ...
---------------
"நான்" , "கடவுள்" பொருளற்றவை..
"நான் கடவுள்"பொருளென்ன?