புதன், 18 நவம்பர், 2009

"ஆறாவது அறிவு" தொழில் நுட்பம்

"ஆறாவது அறிவு" தொழில் நுட்பம் என்று படித்து நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது..

ஆனால்.. நீங்கள் நினைத்ததை விட மிக சிறந்த கண்டுபிடிப்பை நீங்கள் பார்க்க போகிறீர்கள்..

அமெரிக்காவின் எம்.ஐ.டி யில் பயிலும் இந்திய மாணவனான - பிரானவ் மிச்த்ரி தான் இந்த போற்றத்தகு கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்....

இன்னும் சில ஆண்டுகளில் நம்மை தாக்கப்போகும் தொழில்நுட்பத்தை நீங்களும் கண்டு ரசியுங்கள்...

http://www.ted.com/talks/pranav_mistry_the_thrilling_potential_of_sixthsense_technology.html

1 கருத்து:

  1. மனோஜ் நைட் சியாமளனுக்குப் பிறகு, இன்னொரு சிக்ஸ்த் சென்ஸ் இந்தியாவிலிருந்து. எக்ஸலென்ட்!

    பதிலளிநீக்கு