வியாழன், 29 அக்டோபர், 2009

கோபம்



கண்கள் சிவந்திட,
நரம்பு புடைத்திட,
மெளனம் சிதரிட..
வார்த்தைகளின் மழை
கோபம்



கோபம் -
எண்ணம்,
கனவு,
சிந்தனை,
பழிவாங்கிட மட்டுமே!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக