செவ்வாய், 28 ஜூலை, 2009

அரசியல்

கடமையை விலைபேசியது..
காசைக் கடவுளாக்கியது
கடவுளைப் பிரிவாக்கியது
பிரிவை ஓட்டுக்களாக்கியது..

காட்டைக் கட்டான் தரையாக்கியது..
விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கியது
வீட்டைக் "கட்சி" உடன்பிறப்புகளால் நிரப்பியது...
நாட்டைக் கவலைகிடமாக்கியது.

அரசியல்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக